Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்

ADDED : ஜூலை 04, 2024 10:11 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி, : காணாமல் போன முதியவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்ன காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாராயணன், 60; இவர் கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us