Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு

விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு

விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு

விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு

ADDED : ஜூன் 12, 2024 07:18 AM


Google News
விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் வருவாய்த்துறையின் பேரிடர் மேலாண்மை மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அருகில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் அளிக்கப்பட்டது.

புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, சுப்பையா பள்ளியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் யாரும் அங்கு தங்கவில்லை. புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று மதியம் 2000 பேருக்கு சம்பார் சாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us