Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கேஷியர் தற்கொலை

கேஷியர் தற்கொலை

கேஷியர் தற்கொலை


ADDED : ஏப் 30, 2026 11:51 PM

Follow on Google

ADDED : ஏப் 30, 2026 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலம் அருகே சாராயக்கடை கேஷியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏம்பலம் அடுத்த புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45; வில்லியனுார் பகுதியில் உள்ள சாராயக்கடையில் கேஷியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் வீட்டு பாத்ரூமில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி நதியா புகாரின் பேரில், கரிக்காலம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap