sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 2 பேர் கைது


ADDED : மே 11, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 05:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட  கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

கிருமாம்பாக்கம் போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முள்ளோடை – பரிக்கல்பட்டு சாலையில், வாலிபர் ஒருவர் குடிபோதையில்,  பொது மக்களை திட்டி ரகளை ஈடுபட்ட கடலுார் மஞ்சக்குப்பம் பத்மாவதி நகரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் 36; என்பவரை கைது செய்தனர்.  

இதேபோால், முள்ளோடை சந்திப்பு அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கடலுார் மாவட்டம் ,  புவனகிரி அடுத்த வில்லியநல்லுார் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 37; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us