வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகி செல்வது ஏன்?
வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகி செல்வது ஏன்?
வெற்றிக்கு உதவிய பாதையிலிருந்து விலகி செல்வது ஏன்?

ஜி.எஸ்.டி., தரவுகள் நிறுத்தம்
மத்திய அரசு ஒவ்வொரு மாதத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் குறித்த தரவுகளை, மாதம் முடிவடைந்ததும் வெளியிடுவது வழக்கம். ஆனால், ஜூன் மாத தரவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
பங்குச் சந்தையில் கட்டுப்பாடு
கொரோனாவுக்கு முன் பொதுமக்கள் பங்குச் சந்தைகளில் பங்கேற்பது குறைவாக உள்ளது என்று செபியும், அரசு அதிகாரிகளும் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு, இது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. இப்போது மக்கள், முன்பேர வணிகங்களில் அதிகளவில் பங்கேற்கின்றனர் என இவர்கள் கவலை கொள்ளத் துவங்கியுள்ளனர்.
வங்கிக்கடனில் கடுமை
ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பதற்காக, 'ஜன் தன்' திட்டம் துவங்கப்பட்டது. இது பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். அதன் காரணமாகவே பிரதமர் துவங்கி மத்திய அமைச்சர்கள் பலரும், 'ஜாம்' என சுருக்கமாக அழைக்கப்படும் ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் நம்பர் ஆகிய மூன்றின் இணைப்பை மிக முக்கிய வெற்றியாக அடையாளப்படுத்தினர்.
அனைத்தும் அறிகுறியே
ஆகமொத்தம், வங்கிக் கணக்கு துவங்க மக்களை ஊக்குவித்த அரசும் ரிசர்வ் வங்கியும், தற்போது அதை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன.