சிந்தனைக்களம்: ராணுவ நடவடிக்கை நிறுத்தம் ஏன்?
சிந்தனைக்களம்: ராணுவ நடவடிக்கை நிறுத்தம் ஏன்?
சிந்தனைக்களம்: ராணுவ நடவடிக்கை நிறுத்தம் ஏன்?

சுய கட்டுப்பாடு
கடந்த மூன்று நாள் ராணுவ தாக்குதலில் பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்துள்ளோம். இதற்கு பின்னரும் அவர்கள் வாலாட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான், நம் அரசு ராணுவ செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
மேற்கத்திய தலைவர்கள்
எனவேதான், தற்போது பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் இரவு முழுதும் பேசி ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று மார் தட்டிக்கொள்ளும் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு தலைவர்கள், பாகிஸ்தான் தலைமையை ஒரு பிடி பிடிக்காமல் விட்டனர். இந்த மூன்று வார காலத்தில், எந்தவிதமான ராணுவ தாக்குதல்களுக்கும் மத்திய அரசு, தன்னையும், தன் படையினரையும், ஏன், நம் மக்களையும் தயார்படுத்திக் கொண்டது.
இஸ்ரேலுக்கு உதவி
அந்த விதத்தில், மேலும் ஒரு முறை நம் நாடு, நம் இறையாண்மை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதை அரசு நிர்வாகம் மீண்டும் பறைசாற்றி உள்ளது.
ராணுவ கட்டமைப்பு
அதே சமயம், எப்போது, நம் அரசும், ராணுவமும் திட்டமிட்ட அளவிற்கு பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தகர்த்து விட்டோமோ, அப்போதே நம் இலக்குகளை அடைந்து விட்டோம்.