திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு
திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு
திசைமாறும் எண்ணத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' மறுப்பால் பிரேமலதா கடுகடுப்பு

2026ல் 'சீட்'
'கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, அ.தி.மு.க., தரப்பு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தொடர்ந்து, அ.தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.
தே.மு.தி.க., மகிழ்ச்சி
இந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பிய தி.மு.க., தரப்பு, மதுரையில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் இயற்றி உள்ளனர்.
தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வாக்குறுதி அளித்தவாறு ராஜ்யசபா சீட் ஒதுக்காமல், தே.மு.தி.க.,வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க.,வினர், 'வரும் சட்டசபை தேர்தலிலும் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தொடரும்' என, எந்த தைரியத்தில் கூறுகின்றனர் என்று புரியவில்லை.
தி.மு.க.,வுக்கு நன்றி
வரும் 2026ல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வுக்கு வாய்ப்பளிக்கப்படும் என, அ.தி.மு.க., சொன்னாலும், அதை தே.மு.தி.க., ஏற்கவில்லை.
கண்டிப்பாக தருவோம் என்றவர்கள் தரவில்லை
தி.மு.க., பொதுக்குழுவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் நன்றி. கடந்த 2024 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது.