சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் அரசுக்கு நெருக்கடி: ரவுடியிசத்தை முழுதும் ஒழிக்க ஸ்டாலின் திட்டம்
சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் அரசுக்கு நெருக்கடி: ரவுடியிசத்தை முழுதும் ஒழிக்க ஸ்டாலின் திட்டம்
சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் அரசுக்கு நெருக்கடி: ரவுடியிசத்தை முழுதும் ஒழிக்க ஸ்டாலின் திட்டம்

குட்டிச்சுவர்
சேலத்தில், தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கள்ளத்தனமாக ஒரு நம்பர் லாட்டரி விற்றதை, போலீசிடம் போட்டுக் கொடுத்ததால், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதிகாரிகள் மாற்றம்
இப்படி பல முனைகளில் இருந்தும் சட்டம் - ஒழுங்கு குறித்து, தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கடி தொடர்வதால், சரிந்து கிடங்கும் சட்டம் - ஒழுங்கை சரி செய்யும்படி, தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், ஸ்டாலின் பேசி வருகிறார்.
நல்ல தீர்வு
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் 5,000 ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீசார் வேகம் காட்டி வருகின்றனர். கைது நடவடிக்கைகள் தொடரும் என, போலீசார் கூறுகின்றனர். எதிர்ப்பு காட்டுவோரை அடக்கி ஒடுக்க போலீசாருக்கு அடுத்தக்கட்டமாக, ரவுடிகளின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கடும் நடவடிக்கை
ரவுடிகளின் பணத்தை முடக்குவதோடு, உ.பி., அரசு செய்தது போல, அசையா சொத்துக்களை இடித்துத் தள்ளுவது குறித்தும், சட்ட ரீதியிலான ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது.