மழைநீர் வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு; வெள்ள அபாயத்தில் ஓ.எம்.ஆர்.,
மழைநீர் வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு; வெள்ள அபாயத்தில் ஓ.எம்.ஆர்.,
மழைநீர் வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு; வெள்ள அபாயத்தில் ஓ.எம்.ஆர்.,

![]() |
சாலை பராமரிப்பு
இந்நிலையில், ஏழு மேம்பாலங்கள், இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை - ரேடியல் சாலை இணைப்பு, மெட்ரோ ரயில் போன்ற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளால், ஓ.எம்.ஆரில் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.
கேபிள் பதிப்பு
தவிர, இந்த சாலையில், குடிநீர், கழிவுநீர் குழாய்கள், எரிவாயு குழாய், மின் கேபிள்கள் ஆகியவை பதிக்கப்பட உள்ளன. இப்பணிகளாலும், ஓ.எம்.ஆரில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படலாம். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள நலச்சங்கங்கள் கூறியதாவது:
பெருமழையின் போது, ஐ.டி., தொழில் பாதிக்கப்படுவதுடன், குடியிருப்புகளைச் சுற்றிலும் வெள்ளம் தேங்கி, பல நாட்கள் இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழல் நிலவுகிறது.
ஒப்பந்தத்தில் இல்லை
மெட்ரோ ரயில் திட்டத்துடன், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியை செய்கிறோம். இதற்கு, சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெற்றுள்ளோம். சாலையின் கீழ் செல்லும் நீர்வழிப்பாதையை புதுப்பிக்க வேண்டும் என்பது, ஒப்பந்தத்தில் இல்லை. ஓ.எம்.ஆர்., வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, கள ஆய்வு செய்து, நீர்வழிப்பாதையை நவீன முறையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.