
இளம் இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் கார்த்திக் வேணுகோபால் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு புதிய கதையைக் கூறியுள்ளார். இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துள்ளதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் கிடைத்துள்ளது. மேலும், கார்த்திக் வேணுகோபாலின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் முதல் படமாக தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!