
நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம்
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தயாரிப்பு தரப்பில் ஜெயிலர் 2 படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வரும் திட்டத்தில் இருந்துள்ளனர். ஆனால், நெல்சன் இந்த பட பணிகளில் இன்னும் வேலை நிறைய இருக்கு எனக் கூறி விடுபட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். இதனால் செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர அவகாசம் கேட்டுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!