
அரசியலுக்கு வருவாரா திரிஷா?
காரணம் ரோஜா குஷ்பு, ஜெயபிரதா போன்றவர்கள் கடுமையான விமர்சனங்களை, கடுமையான போராட்டங்களை பொதுவெளியிலிருந்து சந்தித்தனர். அந்த மன பக்குவம் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அந்த அனுபவம் கொடுத்த தைரியத்தில் அரசியலுக்கு வந்தார்கள். அதேபோல் சமீபகாலமாக திரிஷாவும் கடும் விமர்சனங்களை சந்திக்கிறார். அது அவருக்குள் ஒரு உத்வேகத்தை வைராக்கியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்பொழுது நடிகர் விஜயின் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களில் சிக்கி தவிக்கிறார் திரிஷா. இந்த அனுபவம் அடிப்படையில் விரைவில் இவரும் அரசியலுக்கு வருவார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!