
பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால்
பவன் கல்யாண் பாக்ஸ் ஆபிஸுக்கு அப்பாற்பட்ட நடிகர். அதனால் வெற்றி தோல்விகள் அவரை பாதிக்காது. அவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமர் ஆனாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் தகுதியும் அவருக்கு உள்ளது. மேலும், அவர் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இப்போது துணை முதலமைச்சர் ஆகி உள்ளார். ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் திரைப்படங்களிலும் பயணிப்பது. மக்களிடம் அவர்கள் பிரச்சனைகளை பேசுவதை பார்த்துக்கிறேன். அவர் எதையுமே விளம்பரத்திற்காக செய்வதில்லை. உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார். இது அவரது பொது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!