
சிம்பு கதையில் ரஜினியா...
இந்த நிலையில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதை ரஜினியை கவர்ந்துள்ளது என்கிறார்கள். இதனால் இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவது உறுதியாம். ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த கதையை தான் இப்போது ஒரு சில மாற்றங்கள் செய்து ரஜினிக்கு கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!