
கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
இந்த நிலையில், இந்த விழாவுக்கு பிறகு சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச திரைப்பட விழாவில் நான் நடித்த அமரன் படம் திரையிடப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. நம்ம ஊரில் நடக்கும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் இடம்பெற்று இருப்பது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் திரைக்கு வந்து ஒரு வருஷம் ஆகியுள்ளது. ஆனாலும் இந்த விழாவில் அமரன் திரையிடப்பட்டிருப்பதை அடுத்து படம் திரைக்கு வந்த முதல் நாள் எப்படி இருந்ததோ அதே உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!