
கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய்
இந்நிலையில் அங்கு 5 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்த விஜய் பின்னர் தனி விமானம் மூலம் சென்னை திருப்பி உள்ளார் விஜய். முன்னதாக கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது அவருக்காக காத்திருந்த ரசிகர்கள் அவருக்கு அம்மன் புகைப்படத்தை பரிசாக கொடுத்துள்ளார்கள். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!