
இந்தியன்-2 படக்குழுவை முற்றுகையிட்ட கிராமத்து மக்கள்!
இந்த நிலையில் தற்போது இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள டச்சுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் இந்தியன்-2 படக் குழுவை முற்றுகையிட்டு கோயிலுக்கு நன்கொடை கேட்டு உள்ளார்கள். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததை அடுத்து அங்கு நிலவிய பரபரப்பு ஓய்ந்திருக்கிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!