
மூன்றாவது மனைவி கொல்ல முயற்சிப்பதாக நடிகர் நரேஷ் புகார்
இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நரேஷ், தனது மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். 2010ல் அவரைத் திருமணம் செய்து கொண்டதிலிருந்தே தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நரேஷ். மேலும் தன்னிடமிருந்து 10 கோடி ரூபாயை ரம்யா கேட்பதாகவும் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
தெலுங்கானா நீதிமன்றத்தில் தனக்கு ரம்யாவிடமிருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என்றும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளாராம்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!