
நயன்தாரா பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ்
இதன் காரணமாக தன்னிடத்தில் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நயன்தாரா பாணியில் கதை சொல்லுமாறு கேட்டுக் கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலும் குடும்ப பின்னணி கொண்ட கதைகளாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார். இதனால் நயன்தாராவை மனதில் கொண்டு கதை ரெடி பண்ணி வைத்திருந்த இயக்குனர்கள் இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டதால் அந்த கதைகளை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!