
மாரீசனுக்காக வடிவேலு ‛வெயிட்டிங்
கதைப்படி அவர் கேரக்டர் முதற்பாதியில் அப்பாவியாகவும், பிற்பாதியில் வேறு மாதிரியாகவும் இருக்கும். அதனால்தான், இந்த கதையில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். மாமன்னன் மாதிரி குணசித்திர நடிப்பில் இந்த படம் வடிவேலுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான், இன்னமும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகளை வெளியிடாமல் வடிவேலு காலம் தாழ்த்துகிறாராம். மாரீசனுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து காமெடியனா? கதை நாயகனா என வடிவேலு முடிவெடுப்பாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!