
நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த்
இதையொட்டி அபிஷன் ஜீவிந்த் அளித்த பேட்டியில் அவரிடம் உங்களின் அடுத்த படத்தில் நாயகனாக சூர்யா அல்லது நானி நடிக்கின்றாரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, " சூர்யா சார், நானி சாரை சந்திதது எல்லாம் உண்மை தான். ஆனால், அவர்களுக்கான கதை என்னிடம் இல்லை. அதேசமயம் என் அடுத்த படம் பெரிய பட்ஜெட்டில் ஆக் ஷன், எமொஷனல், காமெடி படமாக உருவாகிறது. எனது மூன்றாவது படமாக ஒரு பிரமாண்டமான சயின்ஸ், பிக் ஷன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!