
குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின்
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வின்சென்ட் செல்வா இயக்குனராக களமிறங்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அவர் உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மிஷ்கினை அணுகியுள்ளனர். மிஷ்கின் தன் குருநாதருக்கு நன்றி கடன் செலுத்தும் வாய்ப்பை உணர்ந்து இந்த படத்தில் நான் சம்பளம் இல்லாமல் நடித்து தருகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளாராம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!