
திரௌபதி 2 படப்பிடிப்பு நிறைவு
“5 மாத எங்கள் குழுவினரின் கடுமையான அயராத உழைப்பு, உங்களை உறைய வைக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் உருவாகி வருகிறது. மும்பையில் ஆரம்பித்த #திரெளபதி 2 படப்பிடிப்பு அரியலூரில் நிறைவடைந்தது. டிசம்பர் மாதம் திரையில்.. ஈசனுக்கு நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காக திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்து நன்றிக்கடன் செலுத்தியதாக மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட போது இந்த வருடத்தில் படம் வெளிவந்துவிடும் என்று அறிவித்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!