பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு
UPDATED : மார் 25, 2025 12:00 AM
ADDED : மார் 25, 2025 09:20 AM

திருப்பூர்:
கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 94 மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 3 ம் தேதி துவங்கியது. 11 ஆயிரத்து, 874 மாணவர்கள், 13 ஆயிரத்து, 989 மாணவியர் என, 25 ஆயிரத்து, 863 பேர் தேர்வெழுதி வருகின்றனர்.
கடந்த, 6 ம் தேதியுடன் மொழித்தாள் தேர்வுகள் நிறைவடைந்து, 11 முதல் முக்கிய பாடத்தேர்வுகள் துவங்கின. கடந்த, 21 ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தது. இன்று இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள் ஆகிய தேர்வுகள் நடக்கிறது. இன்றைய தேர்வுகளுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல், 4ம் தேதி துவங்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.
கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 94 மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 3 ம் தேதி துவங்கியது. 11 ஆயிரத்து, 874 மாணவர்கள், 13 ஆயிரத்து, 989 மாணவியர் என, 25 ஆயிரத்து, 863 பேர் தேர்வெழுதி வருகின்றனர்.
கடந்த, 6 ம் தேதியுடன் மொழித்தாள் தேர்வுகள் நிறைவடைந்து, 11 முதல் முக்கிய பாடத்தேர்வுகள் துவங்கின. கடந்த, 21 ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடந்தது. இன்று இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள் ஆகிய தேர்வுகள் நடக்கிறது. இன்றைய தேர்வுகளுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல், 4ம் தேதி துவங்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.