Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்?

ADDED : ஜூன் 26, 2024 09:50 AM


Google News
Latest Tamil News
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. 2021ம் ஆண்டு நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கோவிட் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு தற்போது வரை நடக்கவில்லை.

இது தொடர்பாக, ‛‛ சென்சஸ் சீக்ரெட் மக்கள் தொகை கணக்கெடுக்க மத்திய அரசு தயக்கம் ஏன்? '' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us