சர்ச்சை பேச்சு குறித்து காங்., தலைவர் ஹரிபிரசாத்திடம் போலீசார் விசாரணை!: இங்கு ஆர்.எஸ்.எஸ். அரசு நடக்கிறதா என பாய்ச்சல்
சர்ச்சை பேச்சு குறித்து காங்., தலைவர் ஹரிபிரசாத்திடம் போலீசார் விசாரணை!: இங்கு ஆர்.எஸ்.எஸ். அரசு நடக்கிறதா என பாய்ச்சல்
சர்ச்சை பேச்சு குறித்து காங்., தலைவர் ஹரிபிரசாத்திடம் போலீசார் விசாரணை!: இங்கு ஆர்.எஸ்.எஸ். அரசு நடக்கிறதா என பாய்ச்சல்
ஒழுங்கு நடவடிக்கை
அவ்வப்போது, 'என்னால் முதல்வரை அமர்த்தவும் முடியும்; பதவியில் இருந்து நீக்கவும் முடியும்' என, மறைமுகமாக சித்தராமையாவை மிரட்டும் வகையில் பேசி வந்தார். தன் ஆதரவாளர்களுடன், ரகசிய கூட்டம் நடத்தி முதல்வரின் வயிற்றில் புளியை கரைத்தார்.
கலவரம் அபாயம்
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் குறித்து விமர்சிக்கும் அவசரத்தில், 'ராமர் கோவில் திறப்பு விழா அன்று, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததை போன்று, அயோத்தியில் நடக்க வாய்ப்புள்ளது' என ஹரிபிரசாத் கூறினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆழ்நிலை விசாரணை
பெங்களூரின், கே.கே.கெஸ்ட் ஹவுசில் அவரிடம் கேள்விகள் எழுப்பி, பதில் பெற்றனர். தன்னிடம் விசாரணை நடத்த சி.சி.பி.,க்கு, அரசு அனுமதி அளித்ததால், ஹரிபிரசாத் கொதிப்படைந்து உள்ளார்.
பணியமாட்டேன்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, கல்லட்கா பிரபாகர் பட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் என்னிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இவர்களின் மிரட்டலுக்கு, நான் பணியமாட்டேன்.


