மோடி நடத்திய நிடி ஆயோக் கூட்டம் : மம்தா வெளிநடப்பு
மோடி நடத்திய நிடி ஆயோக் கூட்டம் : மம்தா வெளிநடப்பு
மோடி நடத்திய நிடி ஆயோக் கூட்டம் : மம்தா வெளிநடப்பு

அவமதிப்பு
மத்திய பட்ஜெட்டில் தங்களுக்கு அநீதி இழைத்ததாகக் கூறி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்தனர்.
புகார் சொல்கிறார்
மம்தாவின் புகாரை நிதியமைச்சர் நிர்மலா மறுத்தார். ''பேச அனுமதிக்கவில்லை; மைக் அணைக்கப்பட்டது என்று மம்தா கூறியது உண்மை இல்லை. ஒவ்வொரு முதல்வருக்கும் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது.
10 முதல்வர்கள் பங்கேற்கவில்லை
நிடி ஆயோக் கூட்டம் குறித்து, அதன் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஹிமாச்சல், தெலுங்கானா உட்பட 1-0 மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை.
எழுதி வைத்த நாடகம்அரங்கேற்றம்
தேசிய அரசியலில் ராகுல் முன்னேறி வருவதை, சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த பொறாமையால் தான், எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணித்த கூட்டத்தில் மம்தா பங்கேற்றார்; ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிமூத்த தலைவர், காங்கிரஸ்
ஜெயலலிதா வழியில் மம்தா
டில்லியில் கடந்த 2012ல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பங்கேற்றார். அவர் பேசும்போதே, மணி அடித்து அவரை நிறுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஒரு முதல்வரை இப்படித்தான்நடத்துவதா?
இதுதான் கூட்டாட்சியா; ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஓர் அங்கம் என்பதை, மத்திய பா.ஜ., அரசு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கி, அவர்களை எதிரிகள் போல் பார்க்கக்கூடாது. கூட்டாட்சியில்