Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்

கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்

கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்

கர்நாடகாவில் லோக்ஆயுக்தா ரெய்டு: 11 அதிகாரிகளிடம் ரூ. 45 கோடி பறிமுதல்

ADDED : ஜூலை 11, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் ரெய்டு நடத்தி ரூ. 45 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் பல்வேறு துறை அரசு உயரதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்ததையடுத்து, நேற்று லோக் ஆயுக்தா போலீசார் 9 மாவட்டங்களில் 56 இடங்களில், ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இல்லங்களில் இந்த ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் 11 உயரதிகாரிகளிடம் கணக்கில் வராத ரூ. 45 கோடி ரொக்கப்பணத்தை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்களையும் கைப்பற்றினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us