Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மும்பையில் பலத்த மழை; 2 பேர் பலி

மும்பையில் பலத்த மழை; 2 பேர் பலி

மும்பையில் பலத்த மழை; 2 பேர் பலி

மும்பையில் பலத்த மழை; 2 பேர் பலி

ADDED : ஜூன் 10, 2024 08:58 AM


Google News
Latest Tamil News
மும்பை: மஹாராஷ்ட்டிர தலைநகர் மும்பையில் நேற்று (ஜூன் 09) நள்ளிரவு பலத்த மழை கொட்டியது. இதில் பல ரோடுகளில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விக்ரோலி மேற்கு பகுதியில் புதிய கட்டுமான கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us