ADDED : ஜூன் 10, 2024 08:58 AM

மும்பை: மஹாராஷ்ட்டிர தலைநகர் மும்பையில் நேற்று (ஜூன் 09) நள்ளிரவு பலத்த மழை கொட்டியது. இதில் பல ரோடுகளில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விக்ரோலி மேற்கு பகுதியில் புதிய கட்டுமான கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.