காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது: மோடி சாபம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது: மோடி சாபம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது: மோடி சாபம்

எதிர்பார்ப்பு
ராகுல் பேசும்போதே, பிரதமர் குறுக்கிட்டு எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். எனவே, விவாதத்துக்கு அவர் பதிலளிக்கும்போது, ராகுல் பேச்சுக்கு பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
குழந்தைத்தனம்
பார்லிமென்ட் என்பது நாட்டை ஆளுகின்ற மன்றம். அதில் நுழையும் தகுதி இல்லை என்றாலும் வளர்த்துக் கொள்ள
இழிவு
இன்று மட்டும் அல்ல, இனி எப்போதுமே நீங்கள் எதிர்க்கட்சி தான். இனி காங்கிரசால் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. தானும் அழிந்து, கூட்டணிக் கட்சிகளையும் அழிப்பதுதான் காங்கிரசின் இயல்பு.
வழக்கு உள்ளது
பார்லிமென்ட் நேற்று தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. அனுதாபம் பெறுவதற்காக சிலர் சில வித்தைகள் காட்டுகின்றனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தை, தன்னை பள்ளியில் அடித்துவிட்டதாகக் கூறியது.
எதிர்க்கட்சிகள் கோஷம்
பிரதமர் பேச எழுந்ததில் துவங்கி, அவர் முடிக்கும் வரை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். 'சர்வாதிகாரி ஆட்சி ஒழிக, நீட் முறைகேடு குறித்து விசாரணை தேவை' என தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டபோதும், மோடி அதை பொருட்படுத்தாமல் பேசினார். பேசத் துவங்கிய சில நிமிடங்களில் அவர் ஹெட்போன் அணிந்து கொண்டார்.