தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் கைது!
தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் கைது!
தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் கைது!

அதிகாரிகள் ஆலோசனை
சரண் அடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார், மூன்று பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். நடிகர் தர்ஷன், 47 கூறியதால், ரேணுகாசாமியை அடித்து கொன்றதாக, மூன்று பேரும் தெரிவித்தனர். இதையடுத்து தர்ஷனை கைது செய்வது குறித்து நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா தலைமையில், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
2வது மனைவி?
ரேணுகாசாமி கொலை குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
காரில் கடத்தல்
ரேணுகாசாமியை கண்டிக்கும்படி தெரிவித்து உள்ளார். கடந்த 8ம் தேதி ரேணுகாசாமியை சந்தித்த ரகு, பவித்ரா கவுடாவிற்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பக்கூடாது என்று எச்சரித்து உள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதையடுத்து, அவரை பெங்களூரு ஆர்.ஆர்.நகருக்கு, காரில் கடத்தி வந்தார்.
15 இடங்களில் காயம்
கொலை நடந்த இடம் அன்னபூரனேஸ்வரி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், வழக்கு விசாரணை அங்கு மாற்றப்பட்டது. தர்ஷன், பவித்ரா கவுடாவிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. 'ரேணுகாசாமிக்கு அறிவுரை மட்டும் தான் கூறினோம். அவரை தாக்கவில்லை' என்று, தர்ஷனும், பவித்ரா கவுடாவும் கூறி உள்ளனர்.
6 நாள் காவல்
கைதான தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 13 பேரையும், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு, நேற்று மாலை 6:00 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.