கைதாவாரா?: 'போக்சோ' வழக்கில் எடியூரப்பாவுக்கு 'பிடிவாரன்ட்'
கைதாவாரா?: 'போக்சோ' வழக்கில் எடியூரப்பாவுக்கு 'பிடிவாரன்ட்'
கைதாவாரா?: 'போக்சோ' வழக்கில் எடியூரப்பாவுக்கு 'பிடிவாரன்ட்'

போலீஸ் கமிஷனர்
இதற்கு, 'உதவி கேட்டு வந்தவருக்கு, போலீஸ் கமிஷனர் தயானந்தை தொடர்பு கொண்டு, உதவும்படி கூறினேன். இது தான் நான் செய்த தவறு' என்று அப்போதே எடியூரப்பா விளக்கம் அளித்தார்.
ஹைகோர்ட்டில் வழக்கு
மேலும், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, எடியூரப்பா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையறிந்த மமதாவின் சகோதரர், வழக்கு பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
4 முறை முதல்வர்
இம்மனு, நீதிபதி என்.எம்.ரமேஷ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் அசோக் நாயக் வாதாடியதாவது:
ரூ.2 லட்சம்
'நீ கஷ்டத்தில் இருக்கிறாய், இந்த பணத்தை வைத்து கொள்' என்று சமாதானம் செய்வது போன்று, சாட்சியை நாசம் செய்ய முயற்சித்துள்ளார். எடியூரப்பாவை சந்திக்க சென்ற போது, அந்த பெண் பதிவு செய்த வீடியோவையும், நீக்கியுள்ளார்.