பெட்ரோல், டீசல் விலை உயர்வு காங்கிரஸ் அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காங்கிரஸ் அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காங்கிரஸ் அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி

ரூ.56,000 கோடி
இந்த ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் நிறைவேற்ற ஆண்டுக்கு 56,000 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை திட்டம் தவிர, மற்ற நான்கு திட்டங்களையும் அரசு அமல்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
இந்த நான்கு வாக்குறுதிகளையும் சரியாக நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை என்று, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளன. தன்னை பொருளாதார நிபுணர் என்று கூறிக்கொள்ளும், முதல்வர் சித்தராமையா ஐந்து வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கும், அரசிடம் பணம் இருப்பதாக கூறி வருகிறார்.
குறைந்தது வெற்றி
இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை என்றால், வாக்குறுதி திட்டங்களை நிறுத்த வேண்டும்' என்று எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்த ஆரம்பித்தனர்.
அதிருப்தி
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, அரசுக்கு எதிராக அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளனர்.