காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் சித்து உத்தரவு!: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யுமாறு ஆணை
காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் சித்து உத்தரவு!: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யுமாறு ஆணை
காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதல்வர் சித்து உத்தரவு!: ஒவ்வொரு ஸ்டேஷனாக சென்று ஆய்வு செய்யுமாறு ஆணை

கூட்டு பலாத்காரம்
'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள், பெலகாவியில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கியது, ஹாவேரி ஹனகல்லில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது, பெங்களூரு விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கின. இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
அமைச்சருக்கு வாழ்த்து
மாநாட்டில் போலீஸ் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட சில புதிய மென்பொருட்களை முதல்வர் சித்தராமையா வெளியிட்டார்.
போலி செய்திகள்
போலீஸ் நிலையங்களுக்குச் சென்று அரைமணி நேரம், ஏதோ சம்பிரதாயத்திற்காக ஆய்வு செய்ய கூடாது. தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ரவுடிகள்
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் யார், ரவுடிகள் யார் என்பது, அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.
உளவு பிரிவு
மூத்த போலீஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாக செய்தால், அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள், போலீசார் தங்கள் பணிகளை திறம்பட செய்வர்.