11 எம்.எல்.சி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு யதீந்திரா, ரவிக்கு கட்சி மேலிடங்கள் வாய்ப்பு
11 எம்.எல்.சி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு யதீந்திரா, ரவிக்கு கட்சி மேலிடங்கள் வாய்ப்பு
11 எம்.எல்.சி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு யதீந்திரா, ரவிக்கு கட்சி மேலிடங்கள் வாய்ப்பு

13ம் தேதி தேர்தல்
கர்நாடக மேலவைக்கு எம்.எல்.ஏ.,க்கள் மூலம், எம்.எல்.சி.,க்களாக தேர்வு செய்யப்பட்ட, காங்கிரசின் அரவிந்த்குமார் அரலி, அமைச்சர் போசராஜு, முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜ், ஹரிஷ்குமார், பா.ஜ., - எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரசில் இணைந்த தேஜஸ்வினி கவுடா;
ராகுல் அதிர்ச்சி
பட்டியலை பார்த்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் அதிர்ச்சி அடைந்தார். 'இத்தனை பெயர்கள் அடங்கிய பட்டியல் வேண்டாம். சுருக்கமான வேட்பாளர் பட்டியலை கொடுங்கள்' என்று கேட்டு கொண்டார். இதையடுத்து 70 பேர் அடங்கிய பட்டியலை, கட்சி மேலிடத்திடம் கொடுத்து விட்டு, இருவரும் பெங்களூரு திரும்பினர்.
கிடைத்தது எப்படி?
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் சித்தராமையாவுக்காக, அவரது மகன் யதீந்திரா தான் எம்.எல்.ஏ.,வாக இருந்த, வருணா தொகுதியை விட்டுகொடுத்தார். இதனால் மேலிடத்திடம் பேசி எப்படியோ மகனுக்கு, சித்தராமையா சீட் வாங்கி கொடுத்து விட்டார்.
முதல்வர் கரிசனம்
அவரது பதவிக்காலம் முடிந்ததும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு தர கூடாது என்று, எம்.எல்.ஏ.,க்கள் வற்புறுத்தினர். சீட் கிடைக்கா விட்டால், போசராஜு அமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.