Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்

சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்

சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்

சர்வதேச உருளை ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் அமைக்க அரசு ஒப்புதல்

UPDATED : ஜூன் 27, 2025 02:02 PMADDED : ஜூன் 27, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
* சர்வதேச உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தின் தெற்காசிய பிரிவு உத்தர பிரதேசத்தின் ஆக்ரா அருகே சிங்னாவில் அமைகிறது

* 111.5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

* இதற்காக, உ.பி.,அரசு ஏற்கனவே 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

நோக்கம்


* உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கின் உற்பத்தியை அதிகரிப்பது

* அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டலை மேம்படுத்துவது

* உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு

* விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது

* வேலைவாய்ப்பை பெருக்குவது

ஆராய்ச்சி, விதை உற்பத்தி, பூச்சி மேலாண்மை, நிலையான உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி ஆகியவற்றில் இந்த மையம்

கவனம் செலுத்தும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us