'எத்தனால் ஏற்றுமதி செய்ய அரசு இலக்கு'
'எத்தனால் ஏற்றுமதி செய்ய அரசு இலக்கு'
'எத்தனால் ஏற்றுமதி செய்ய அரசு இலக்கு'
ADDED : செப் 12, 2025 01:11 AM

'எ த்தனால் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி செய்வதை இலக்காக நிர்ணயி த்து, தங்களது எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் இந்திய சர்க்கரை மற்றும் பயோ எனர்ஜி மாநாட்டில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது:
கடந்த 2014ல் நாட்டில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 1.50 சதவீதத்தில் இருந்து, 11 ஆண்டுகளில், இப்போது 20 சதவீதமாக 13 மடங்கு அதிகரித்து உள்ளது.