/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம் பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்
பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்
பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்
பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்

புது ரத்தம்
இதற்கிடையே அமைச்சரவைக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; சரியாக பணியாற்றாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் எம்.எல்.ஏ.,க்கள் வழக்கம் போல் நெருக்கடி கொடுக்கின்றனர்.
மீண்டும் துளிர்
அரசுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைய, இன்னும் சில நாட்களே உள்ளன. அமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஆசை மீண்டும் துளிர்விட்டுள்ளது. அமைச்சரவையை மாற்றி அமைத்தே ஆக வேண்டும் என, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.
புத்துணர்ச்சி
இது போன்றவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை சேர்த்து அமைச்சரவைக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மன்றாடுதல்
மற்றொரு பக்கம், அமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் அவ்வப்போது டில்லிக்கு சென்று, 'அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஏற்கனவே பதவியை அனுபவித்த மூத்த அமைச்சர்கள், பதவியை தியாகம் செய்யட்டும், அவர்களின் அனுபவத்தை கட்சிக்கு தாரை வார்க்கட்டும்.