பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெங்களூரு சாம்ராஜ்பேட் ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவர். பண்டிகைக்காக மைதான சுவருக்கு வர்ணம் பூசும் பணி நேற்று நடந்தது.
பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பெங்களூரு சாம்ராஜ்பேட் ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவர். பண்டிகைக்காக மைதான சுவருக்கு வர்ணம் பூசும் பணி நேற்று நடந்தது.