/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்!: 90 நாட்களில் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவுமீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்!: 90 நாட்களில் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு
மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்!: 90 நாட்களில் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு
மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்!: 90 நாட்களில் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு
மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்!: 90 நாட்களில் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு

மேலிடம் உத்தரவு
இதற்கிடையில், கட்சி மேலிடம் அழைப்பின்படி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் டில்லி சென்றிருந்தனர். அப்போது கட்சி மேலிடம், மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது.
குமாரசாமி மறுப்பு
நான் 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது, கணக்கெடுப்பு நடத்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு நிரந்தர கமிஷன் அறிக்கையும், பரிந்துரைகளும் இறுதி செய்யப்படவில்லை. அதன்பின், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. அப்போது முதல்வராக குமாரசாமி இருந்தார். பிற்படுத்தப்பட்ட பிரிவு அமைச்சராக புட்டரங்க ஷெட்டி இருந்தபோது, அறிக்கை முழுமை பெற்றது.
புதிய கணக்கெடுப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக, டில்லிக்கு வரும்படி, என்னையும், துணை முதல்வர் சிவகுமாரையும் கட்சி மேலிட தலைவர்கள் அழைத்தனர். அப்போது, 'இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டதால், பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்' என்றனர்.