/இணைப்பு மலர்/விவசாய மலர்/மாடி தோட்டத்திலும் விளாம்பழம் சாகுபடிமாடி தோட்டத்திலும் விளாம்பழம் சாகுபடி
மாடி தோட்டத்திலும் விளாம்பழம் சாகுபடி
மாடி தோட்டத்திலும் விளாம்பழம் சாகுபடி
மாடி தோட்டத்திலும் விளாம்பழம் சாகுபடி
PUBLISHED ON : ஏப் 03, 2024

மாடி தோட்டத்தில், விளாம்பழம் சாகுபடி செய்வது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.
ஒட்டு ரக செடிகள் மூலமாக, மூன்று ஆண்டில் விளைச்சல் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் விவசாயத்தில் புகுத்தப்பட்டு உள்ளது.
அந்த வரிசையில், மாடி தோட்டம் மற்றும் நிலத்தில் விளாம்பழம் சாகுபடி செய்யலாம். இதை, விவசாயிகள் சந்தை படுத்துவது, சற்று கடினம் தான். இருப்பினும், ஜூஸ்சாக மாற்றி விற்பனை செய்யும் போது, நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இந்த விளாம்பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, செரிமான கோளாறு மற்றும் அல்சர் நோயை கட்டுப்படுத்தும் குணம் அதிகமாக இருப்பதால், பொது மக்கள் வாங்கி குடிக்க தயங்குவதில்லை.
விளாம்பழ செடிகள் மாடி தோட்டத்திலும் மற்றும் வரப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம். அதற்கு ஏற்ப, வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா, 94455 31372.
நம்மூர் வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.
ஒட்டு ரக செடிகள் மூலமாக, மூன்று ஆண்டில் விளைச்சல் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் விவசாயத்தில் புகுத்தப்பட்டு உள்ளது.
அந்த வரிசையில், மாடி தோட்டம் மற்றும் நிலத்தில் விளாம்பழம் சாகுபடி செய்யலாம். இதை, விவசாயிகள் சந்தை படுத்துவது, சற்று கடினம் தான். இருப்பினும், ஜூஸ்சாக மாற்றி விற்பனை செய்யும் போது, நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இந்த விளாம்பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, செரிமான கோளாறு மற்றும் அல்சர் நோயை கட்டுப்படுத்தும் குணம் அதிகமாக இருப்பதால், பொது மக்கள் வாங்கி குடிக்க தயங்குவதில்லை.
விளாம்பழ செடிகள் மாடி தோட்டத்திலும் மற்றும் வரப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம். அதற்கு ஏற்ப, வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா, 94455 31372.