/இணைப்பு மலர்/விவசாய மலர்/காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சிகாட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சி
காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சி
காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சி
காட்டுப்பாக்கத்தில் வரும் 29ல் செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : ஜூலை 17, 2024

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, விஞ்ஞான முறையில் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி, வரும் -29ம் தேதி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,
வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,
காட்டுப்பாக்கம். 99405 42371.
இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,
வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,
காட்டுப்பாக்கம். 99405 42371.