PUBLISHED ON : ஜன 22, 2025
செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது.
நாளை இங்கு, கூட்டின மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும்பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தொடர்புக்கு: தலைவர், முனைவர் மா.சித்தார்த்,
வேளாண்அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்.
99405 42371
நாளை இங்கு, கூட்டின மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும்பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தொடர்புக்கு: தலைவர், முனைவர் மா.சித்தார்த்,
வேளாண்அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்.
99405 42371