
மாலை, 4:00 மணிக்கு, மொட்டை மாடி மற்றும் வீட்டைச் சுற்றி தண்ணீர் தெளிக்க வேண்டும். இது, இரவு நேரங்களில் வீட்டைக் குளுமையாக்கும். ஆனால், இரவு நேரத்தில், தண்ணீர் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அது வெப்பமான சூழலை உருவாக்கும்.
* தண்ணீர் பற்றாக்குறை நேரத்தில், வீட்டில் பயன்படுத்திய தண்ணீரை வீட்டைச் சுற்றி ஊற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.
* கம்பளம், ஜமுக்காளம், கனமான போர்வை உள்ளிட்டவைகளை தண்ணீரில் நனைத்து மாடியில் விரித்துவிடலாம்.
* மாடித் தளத்தில், ஆற்று மணலை பரப்பி, அதில் தண்ணீர் தெளித்தால், வீடும், மாடியும் கூலாக இருக்கும்.
* தண்ணீர் பற்றாக்குறை நேரத்தில், வீட்டில் பயன்படுத்திய தண்ணீரை வீட்டைச் சுற்றி ஊற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.
* கம்பளம், ஜமுக்காளம், கனமான போர்வை உள்ளிட்டவைகளை தண்ணீரில் நனைத்து மாடியில் விரித்துவிடலாம்.
* மாடித் தளத்தில், ஆற்று மணலை பரப்பி, அதில் தண்ணீர் தெளித்தால், வீடும், மாடியும் கூலாக இருக்கும்.