
வெண்மனம்புதுாரில் மின் தடை பகுதிவாசிகள் கடும் அவதி
கடம்பத்துார் ஊராட்சி புதிய வெண்மனம்புதுாரில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள், வயதானோர் துாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சேதமடைந்த மின்கம்பம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது.
இருளில் மிதக்கும் சூரியநகரம் வெளிச்சம் தருவது எப்போது?
திருத்தணி வட்டம் சூரியநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மராஜபுரம் கிராமத்தில், ஓராண்டுக்கு முன் மின்விளக்குகள் பழுதாகின.
திருத்தணி கோவில் பேருந்து சேவை ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுமா?
திருத்தணி முருகன் கோவிலில் முருக பெருமானை தரிசிக்க சென்னை சென்ட்ரல் மற்றும் ரேணிகுண்டா மார்க்கத்தில் இருந்து ரயில்கள் வாயிலாக, தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணி ரயில் நிலையம் வருகின்றனர்.
'தினமலர்' நாளிதழுக்கு நன்றி
திருவள்ளூர் ஒன்றியம், செவ்வாப்பேட்டை ஊராட்சி, எப்.சி.ஐ., காலனி, 2வது தெருவில் குடிநீர் குழாய் ஒன்று, உடைந்து தண்ணீர் விரயமாகி வந்தது. விரயமாகும் குடிநீர் குழாயை சுற்றிலும் தேங்கி, கொசு உற்பத்தியாகி, மக்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலை இருந்தது.