/புகார் பெட்டி /செங்கல்பட்டு/ செங்கல்பட்டு: புகார் பெட்டி;சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து செங்கல்பட்டு: புகார் பெட்டி;சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து
செங்கல்பட்டு: புகார் பெட்டி;சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து
செங்கல்பட்டு: புகார் பெட்டி;சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து
செங்கல்பட்டு: புகார் பெட்டி;சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து

சீரற்ற சிமென்ட் கல் சாலை மறைமலை நகரில் ஆபத்து
மறைமலை நகர் நகராட்சி, சீத்தலைச் சாத்தனார் தெருவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் கற்கள் கொண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில், பாதாள சாக்கடை இணைப்பிற்காக, சில மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு, கழிவு நீர் குழாய் பொருத்தப்பட்டது.
குண்டும் குழியுமான சாலை வண்டலுாரில் விபத்து அபாயம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ரயில் நிலையத்திலிருந்து, சிங்காரத் தோட்டம் செல்லும் சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், மேடும் பள்ளமுமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், அவ்வழியாகசெல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் கயப்பாக்கம் விவசாயிகள் சிரமம்
சித்தாமூர் அருகே கோட்டைபுஞ்சை கிராமத்தில் இருந்து கயப்பாக்கம் செல்லும் தார் சாலை உள்ளது.தினசரி, இந்த சாலையில் இருசக்கர வாகனம், கார் பேருந்து என, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மின் மோட்டார் பழுது குடிநீர் வினியோகம் பாதிப்பு
கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம் வீரபாகு நகர் பிரதான சாலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில், மின் மோட்டார்பொருத்தி, குடிநீர் தொட்டி வாயிலாக,அப்பகுதிவாசிகள் குடிநீர் பெற்றுவந்தனர்.