/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது! பழமொழி: பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!
பழமொழி: பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!
பழமொழி: பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!
பழமொழி: பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!
PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது!
பொருள்: பனை ஓலைகள் காற்றில் சரசரக்கும் காட்டில் இருந்து பழகிய நரி, எந்த சலசலப்புக்கும் பயப்படாது. அதுபோல, துணிவுடன் கடமையை செய்வோர், யாருக்கும் அஞ்சத் தேவையில்லை!