Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?

பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?

பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?

பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?

PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
பொருள்: உடைந்த அரிசியே நொய் எனப்படும். இது, கொதிக்கும் நீரில் போட்டதுமே, குழைந்து வெந்து விடும்;

அதுபோல, ஆற அமர யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் தவறாக போய்விடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us