/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
பழமொழி: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
பொருள்: விடாமல் தண்ணீர் ஊற்றியபடியே இருந்தால், கல்லும் கரையும். அதுபோல, எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடினால், வெற்றி நிச்சயம்.