/தினம் தினம்/பழமொழி/ சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும். சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM
பழமொழி: சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
பொருள்: குப்பை, கூளங்கள் சிதறிக் கிடந்தால், வீடு வெறுக்கத்தக்க நிலைக்கு தள்ளப்படும்; பழுது பார்க்காத வீடு, ஒட்டடை படிந்து, மட்கி, இடிந்து போகும். எனவே, சுத்தம் பேணுவது மிகவும் அவசியம்.